அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/16/13

111 .நாமதேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குசதவரு :- தர்ப்பையும் கையுமாகக் காலம் கழித்தவர். யாகாதி காரியங்கள் செய்தவர். தர்ப்பை கொண்டு வழிபட்டவர். 
சந்தராதவரு :- சந்திரனை வீட்டுத் தெய்வமாக வழிபட்டவர். பௌர்ணமி பூசனை செய்தவர். 
சிருங்காரதவரு :- அழகு மிக்கவர். 
தானதவரு :- தானதருமங்கள் செய்பவர். 
பங்காருதவரு :- தங்க நகை அணிபவர். தங்கமான குணம் கொண்டவர். தங்க வியாபாரம் செய்தவர். 
பாலகவியவரு :- இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டவர். 
மதரெதவரு :- வடமதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சாமந்திதவரு :- சாமந்தி மலர் கொண்டு வழிபட்டவர். 
சல்லாதவரு :- நீர் மோர் தானம் செய்தவர்.

No comments:

Post a Comment