கோடி சூர்ய ப்ரஹாசினி சௌடேஸ்வரி
சூரிய கோடி பிரகசமாய் ஜொலிப்பவளே
சூலம் ஏந்தி காட்சி தருபவளே
சிங்கத்தின் மீது அமர்ந்தவளே
நமது குலத்தாயே
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியே!!
தேவல முனிவரைக் காத்தவளே
தேவதி தேவர்களுக்கு மூத்தவளே
தேடி வந்து அருள்பவளே
தேவாங்கர் இல்லங்களில் கொலுவிருப்பவளே!!
நமது குலத்தாயே
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியே!!
--------------நிதீஷ் செந்தூர் , சிங்கப்பூர்-----------
No comments:
Post a Comment